Home |  A Glance | Pullikal | Matrimonial | Address Book | Literary | Links | Contact

 
 DEVAKOTTAI
NAGARATHAR NEWS

 
1. விழா மேடையில், கவிஞர் திரு.காசு.மணியன், நீதியரசர் திரு.AR.லெட்சுமணன், ஜமீன்தார் திரு.AL.AR.V.காளைராஜா, சொல்லோவியர்.திரு.சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோர் அமர்ந்திருக்கும் காட்சி
2. திரு.SP.VR.சுப்பையா வரவேற்புரை நல்குதல்
 
3. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, ஜமீன்தார் திரு.AL.AR.V.காளைராஜா அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்
4.. ஜமீன்தார் திரு.சோம.நாராயணன் செட்டியார் அவர்கள்
திரு.SP.VR.சுப்பையாவிற்குப் பொன்னாடை அணிவிக்கின்றார்கள்
5. ஜமீன்தார் திரு.சோம.நாராயணன் செட்டியார் அவர்கள்
திரு.M.M.அசோக்குமாருக்குப் பொன்னாடை அணிவித்தல்
6. நகரத்தார்கள் மகிழ்ச்சியோடு விழாவினைக் கண்டு களிக்கும் காட்சி
 
7. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள் "தேவகோட்டை நகரத்தார்" இணையதளத்தைத் துவக்கி வைக்கின்றார்கள்
8. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள் "தேவகோட்டை நகரத்தார்" இணையதளத்தைத் துவக்கி வைக்கும் காட்சி - மற்றுமொரு தோற்றம்
 
9. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள்
திரு.SP.VR.சுப்பையாவிற்குப் பொன்னாடை அணிவிக்கின்றார்கள்
10. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள்
திரு.M.M.அசோக்குமாருக்குப் பொன்னாடை அணிவிக்கின்றார்கள்
11. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள் தலைமை உரையாற்றும் காட்சி
12. நகரத்தார்கள் விழா உரையை மகிழ்ச்சியோடு கேட்டு மகிழ்கிறார்கள்
13. ஆச்சிமார்கள் விழாவினைக் கண்டுகளிக்கும் காட்சி
14. கவித்தென்றல் காசு.மணியன் அவர்கள் பாராட்டுரை வழங்குகின்றார்கள்.
15. சொல்லோவியர்.திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் பாராட்டுரை வழங்குகின்றார்கள்.
16. திரு.M.M.அசோக்குமார் நன்றியுரை நல்கும் காட்சி

17. தொகுப்பாளர்களும், மற்றும் விழாச்சிறப்பாளர்களும்.

18. விழாவிற்கு வந்திருந்த நகரத்தார்கள் மதிய உணவருந்தும் காட்சி


Back to News Updates

 
© Copyright 2006. All rights reserved by www.devakottainagarathar.com

Designed & Powered @ SPEEd